.
இதெல்லாம் ஒரு ஹாட் ந்யூஸா?
.

.
.
என்னைச்சொன்னேன்.....வடிவேலு
Sunday, July 29, 2012
Tuesday, July 24, 2012
ashamed for born in India
In 2006 Asiads games Santhi of Pudukkottai
has won silver medal but it was taken back as the harmone test failed. Now she is working as a daily labour in a
brick kiln for Rs 200 in Pudukkottai. I
have seen her running in highways hours together to get this medal. Due to excess running her hormone system
might be disturbed. But our Sports Authority
of India has completely banned her from all sports activities. But in a similar case in 2009 Berlin olympics
Mokgadi Caster Semenya of South Africa who has won a gold medal and later lost it because of
hormone test and then the South African Government fought for it and got back
the medal. Now she is going to run with
the South African flag in 2012 London Olympics.
Why not the Indian Government has not done that? Dinakaran news 25th July 2012.
செங்கல்சூளையில் தினக்கூலியாக வேலை பார்க்கும் வீராங்கனை
00:58:47
Wednesday
2012-07-25
2006ம் ஆண்டு ஆசிய விளையாட்டு போட்டி 800 மீட்டர் மகளிர் ஓட்டப்பந்தயத்தில் வெள்ளிப் பதக்கம் வென்று பின்னர், பாலின சோதனையில் அவருக்கு பெண்ணுக்கான அம்சங்கள் இல்லை என்று கூறப்பட்டதால் பதக்கத்தை இழந்த தமிழக வீராங்கனை சாந்தியை பலரும் மறந்திருக்க வாய்ப்புள்ளது. அந்த போட்டிக்கு பின்னர் அவரது வாழ்க்கையும் மங்கிவிட்டது.
இப்போது அவர் புதுக்கோட்டை அருகே செங்கல் சூளை ஒன்றில், ரூ.200 தினக்கூலியில் எட்டு மணி நேரம் வேலை பார்த்து வருகிறார். பாலின சோதனையில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அவர் எல்லா வகை போட்டியிலும் கலந்துக் கொள்ள இந்திய தடகள கூட்டமைப்பு தடை விதித்தது. பெண்ணாக இருந்தாலும், சாந்திக்கு இருக்கும் பிரச்னை, அவருக்குரிய சுரப்பிகள் சரியாக வேலை செய்யவில்லை.
இதேபோன்று பாலினச் சோதனையில் தோல்வி அடைந்ததால், 2009ம் ஆண்டில் பெர்லின் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கத்தை இழந்த, தென் ஆப்ரிக்காவின் ஒட்டப்பந்தய வீராங்கனை செமன்யாவுக்கு, அரசே முழு மூச்சுடன் ஆதரவாக செயல்பட்டதால், அவருக்கு விதிக்கப்பட்ட தடையை சர்வதேச தடகள கூட்டமைப்பு சங்கம் கடந்த ஆண்டு நீக்கியது. இப்போது லண்டன் ஒலிம்பிக் போட்டியில் அவர்தான் தன்னாட்டு கொடியை ஏந்திச் செல்ல உள்ளார்.
இப்போது அவர் புதுக்கோட்டை அருகே செங்கல் சூளை ஒன்றில், ரூ.200 தினக்கூலியில் எட்டு மணி நேரம் வேலை பார்த்து வருகிறார். பாலின சோதனையில் தோல்வி அடைந்ததை தொடர்ந்து அவர் எல்லா வகை போட்டியிலும் கலந்துக் கொள்ள இந்திய தடகள கூட்டமைப்பு தடை விதித்தது. பெண்ணாக இருந்தாலும், சாந்திக்கு இருக்கும் பிரச்னை, அவருக்குரிய சுரப்பிகள் சரியாக வேலை செய்யவில்லை.
இதேபோன்று பாலினச் சோதனையில் தோல்வி அடைந்ததால், 2009ம் ஆண்டில் பெர்லின் உலக சாம்பியன்ஷிப் போட்டியில் தங்கப்பதக்கத்தை இழந்த, தென் ஆப்ரிக்காவின் ஒட்டப்பந்தய வீராங்கனை செமன்யாவுக்கு, அரசே முழு மூச்சுடன் ஆதரவாக செயல்பட்டதால், அவருக்கு விதிக்கப்பட்ட தடையை சர்வதேச தடகள கூட்டமைப்பு சங்கம் கடந்த ஆண்டு நீக்கியது. இப்போது லண்டன் ஒலிம்பிக் போட்டியில் அவர்தான் தன்னாட்டு கொடியை ஏந்திச் செல்ல உள்ளார்.
Subscribe to:
Posts (Atom)