.

இதெல்லாம் ஒரு ஹாட் ந்யூஸா?

.

.
.

.

என்னைச்சொன்னேன்.....வடிவேலு

Friday, March 2, 2012

மொழி வாரி ராஜ்ஜியம் அமைச்சது தப்போன்னு இப்போ அரசாங்கம் கவலைப்படலாம்.


புதிய அணை கட்டுவதில் கேரளா உறுதி

1 கருத்துகள்

இடுக்கி: முல்லை பெரியாறு அணைக்கு பதிலாக புதிய அணை கட்டுவதில் உறுதியாக உள்ளதாக கேரள அரசு மீண்டும் தெரிவித்துள்ளது. கேரள சட்டமன்றத்தின் பட்ஜெட் கூட்டத்தொடரின் ஆளுநர் உரையில் இந்த தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. கேரளாவில் ஐக்கிய ஜனநாயக முன்னணி அரசு பதவியேற்றதில் இருந்து, முல்லை பெரியாறு அணை தொடர்பான சர்ச்சையை தீர்ப்பதே மிகப்பெரிய பிரச்னையாக உருவெடுத்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இருப்பினும் தமிழகத்துடன் நல்லுறவை பேணுவதே கேரளாவின் நோக்கம் என்றும் தமிழகத்திற்கு தண்ணீர் கேரளாவிற்கு பாதுகாப்பு என்ற வகையிலேயே இந்த பிரச்சனையை தீர்க்க முடிவெடுத்துள்ளதாகவும் ஆளுநர் உரையில் கூறப்பட்டுள்ளது. புதிய அணை கட்டுவது என்ற முடிவில் கேரளாவின் அனைத்து அரசியல் கட்சிகளும் கைகோர்த்து நிற்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment